சுற்றுலா விடுதிகளில் இரவு வேளைகளில் இடம்பெறும் இசை நிகழ்வுகள் தொடர்பில் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ..!
8 view
சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முற்படுகிறது. கடந்த 21 நாட்களில் 1.7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்த ஆண்டு நாட்டுக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், மாத்தறை பொல்ஹேன […]
The post சுற்றுலா விடுதிகளில் இரவு வேளைகளில் இடம்பெறும் இசை நிகழ்வுகள் தொடர்பில் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா விடுதிகளில் இரவு வேளைகளில் இடம்பெறும் இசை நிகழ்வுகள் தொடர்பில் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.