வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம்
1 view
வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வசித்த வீட்டினை திருத்தியமைப்பதற்காக ட5000 இலட்சம் ரூபாய் நிதியினை செலவு செய்துள்ளமை பாரிய குற்றமான விடயம் என பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். கிராமிய வீதிகளை திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் பாரிய வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் தலாவ பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட எப்பாவல, கல்வடுவாகம வீதியினை 75 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தியமைக்கும் […]
The post வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.