இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை
1 view
தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் (15) அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக […]
The post இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
