கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை; காதலன் என பொலிஸில் முறைப்பாடளித்த பெண்!
1 view
பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை, இங்கிரிய, ஹதபான்கொட பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனுடன் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், […]
The post கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை; காதலன் என பொலிஸில் முறைப்பாடளித்த பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை; காதலன் என பொலிஸில் முறைப்பாடளித்த பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.