முல்லையில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் – ரவிகரன் எம்.பி!
1 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ்மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் தடைகளை உடைத்தெறிந்து விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். மக்களின் அழைப்பையேற்று குறித்த […]
The post முல்லையில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் – ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் – ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.