இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி

11 view
தூய அரபு மொழியில் எழு­தப்­பட்ட புனித அல்-­குர்ஆன், இஸ்­லா­மிய மத விழு­மி­யங்கள் மற்றும் போத­னைகள் ஆகி­ய­வற்றை பாது­காப்­ப­தற்கும் பரப்­பு­வ­தற்கும் பெரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தெரி­வித்தார். மகத்­தான கலா­சார அடை­யா­ளங்­களைக் கொண்ட உல­க­ளா­விய மொழி­யா­க­வுள்ள அரபு மொழி­யினை 450 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்கள் பேசு­கின்­றனர். அத்­துடன் சுமார் 25 நாடு­களின் உத்தி­யோ­க­பூர்வ மொழி­யா­கவும் அரபு மொழி காணப்­ப­டு­கின்­றது என அவர் குறிப்­பிட்டார்.
The post இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース