அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு
1 view
(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. இந்தியா–இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற இந்நிகழ்வை அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, இலங்கை–இந்திய […]
The post அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
