திருகோணமலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் நவீன இருதய சிகிச்சை வளாகம்: 8 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
1 view
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் ரூ.2,403 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள நவீன 8 மாடி இருதய சிகிச்சை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதிதாக அமைக்கப்படவுள்ள இருதய சிகிச்சை வளாகத்தில் அதிநவீன இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகள், அவசர இருதய சிகிச்சைப் பிரிவு, […]
The post திருகோணமலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் நவீன இருதய சிகிச்சை வளாகம்: 8 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் நவீன இருதய சிகிச்சை வளாகம்: 8 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
