எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!!
1 view
எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜனின் தாயார் கதறிஅழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் . கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (18) வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். அவர் மேலும் கூறுகையில் : அவர் செய்தது தவறுதான் .அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். […]
The post எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
