வியாபாரத்துக்குச் சென்ற முதியவரை தாக்கி பணம் பறிப்பு! வட்டுக்கோட்டையில் சம்பவம்
1 view
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் […]
The post வியாபாரத்துக்குச் சென்ற முதியவரை தாக்கி பணம் பறிப்பு! வட்டுக்கோட்டையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வியாபாரத்துக்குச் சென்ற முதியவரை தாக்கி பணம் பறிப்பு! வட்டுக்கோட்டையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
