குடும்பத்தினருடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் – நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

2 view
குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தத் துயரம் மூதூர் – மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி இன்று (10)  சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த சந்திரரூபன் ஜதுர்சன் வயது (11) என தெரியவருகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது – குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் […]
The post குடும்பத்தினருடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் – நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース