ஆளுநருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு!
3 view
மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் (09) நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும் விரிவாகக் கலந்துரையாடினர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு […]
The post ஆளுநருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளுநருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
