நெடுந்தீவில் நேரகாலமின்றி மின்டை – பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் அவதி!
1 view
நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகம் கடந்த சில நாட்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருவதனால் மாணவர்களும் மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குற்றம் சட்டியுள்ளனர். பாவனையில் இருக்கும் இயந்திரங்களில் சிறிய இயந்திரம் ஒன்று திருத்தமுடியாதளவு பழுதடைந்துள்ளதால், அதனது வழமையான செயற்பாட்டு நேரங்கள் மட்டும் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படுவதுடன், வலு கூடிய இயந்திரம் இயங்கும் போது முழுமையாக விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மாற்றீடாக புதிய இயந்திரம் வரும்வரை இந்நிலை தொடருமாயின் எதிர்வரும் மாதம் க.பொ.த உயர்தர […]
The post நெடுந்தீவில் நேரகாலமின்றி மின்டை – பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவில் நேரகாலமின்றி மின்டை – பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
