சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்!- 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு கையளிப்பு
2 view
தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்குத் துரித நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர் திரட்டிய 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டனர். இந்த மனுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல […]
The post சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்!- 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்!- 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
