மஸ்கெலியாவில் மர்ம மரணம்: சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு
1 view
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டம், பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாகக் காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின் கவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில் மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர் மஸ்கெலியா நகரின் பேருந்து நிலைய வீதியில் வசித்து வந்த […]
The post மஸ்கெலியாவில் மர்ம மரணம்: சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் மர்ம மரணம்: சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
