கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்! யாழில் பரபரப்பு

1 view
யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 49 வயதுடைய செல்லையா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் தெரிவித்ததன்படி, அவர் இன்று காலை வழக்கம்போல் கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்றிருந்தார்.  பின்னர் இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில், கடலில் அவரது சடலம் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மற்ற மீனவர்கள் அவதானித்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உறவினர்களுக்கும் […]
The post கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்! யாழில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース