சிறை மோதல் திட்டமிட்ட செயல்; CCTV, ஸ்கேன் இயந்திரங்கள் உடைப்பு! சபையில் அதிர்ச்சி தகவல்

4 view
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில்,  நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் […]
The post சிறை மோதல் திட்டமிட்ட செயல்; CCTV, ஸ்கேன் இயந்திரங்கள் உடைப்பு! சபையில் அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース