TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
3 view
TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, நிகழ்நிலை (Online) முறை மூலம் அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ.பி.குணதுங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, பிராந்திய ஆணையாளர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அண்மைய நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது குறித்து அரச அதிபர் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியமைக்காக, ஆணையாளர் இதன்போது தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இந்த […]
The post TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
