சலேயிடம் கடவுச்சொற்களைக் கேட்பது மீண்டுமொரு பேரழிவை ஏற்படுத்துமாம் – கம்மன்பில எச்சரிக்கை!

2 view
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதற்கான நான்கு முக்கிய காரணங்களையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாம் மதித்தாலும், அதனுடன் உடன்படவில்லை என்றும், […]
The post சலேயிடம் கடவுச்சொற்களைக் கேட்பது மீண்டுமொரு பேரழிவை ஏற்படுத்துமாம் – கம்மன்பில எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース