பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான ஹெரோயின் கடத்தல்காரர் மாறுவேட நடவடிக்கையில் கைது
2 view
உகண மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (01) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உகண – 21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உகண பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் […]
The post பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான ஹெரோயின் கடத்தல்காரர் மாறுவேட நடவடிக்கையில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான ஹெரோயின் கடத்தல்காரர் மாறுவேட நடவடிக்கையில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
