கேப்பாப்புலவு போராட்டம் 08வது நாளை எட்டியது; காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்டு குழு
2 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (01.07.2026) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் […]
The post கேப்பாப்புலவு போராட்டம் 08வது நாளை எட்டியது; காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்டு குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேப்பாப்புலவு போராட்டம் 08வது நாளை எட்டியது; காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்டு குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
