வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; சந்தேகநபர்கள் எழுவர் விளக்கமறியலில்!
7 view
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று (30) மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உட்பட மொத்தம் 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் துப்பாக்கிதாரி […]
The post வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; சந்தேகநபர்கள் எழுவர் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; சந்தேகநபர்கள் எழுவர் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
