தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் – சமுர்த்தி வங்கியில் கடன் பெறுங்கள் – மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர்!
6 view
எமது பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கியில் சுமார் 150 கோடி ரூபா உள்ளது. அங்கு சென்று கடன் வசதிகளை பெறுங்கள். அங்கு வட்டி வீதமும் குறைவு , வீணாக தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் என்று மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொதுநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் , தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்ட […]
The post தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் – சமுர்த்தி வங்கியில் கடன் பெறுங்கள் – மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் – சமுர்த்தி வங்கியில் கடன் பெறுங்கள் – மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
