தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் – சமுர்த்தி வங்கியில் கடன் பெறுங்கள் – மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர்!

6 view
எமது பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கியில் சுமார் 150 கோடி ரூபா உள்ளது.  அங்கு சென்று கடன் வசதிகளை பெறுங்கள். அங்கு வட்டி வீதமும் குறைவு , வீணாக தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் என்று மண்முனை தென் எருவில் பற்று  தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பு  – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொதுநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் , தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்ட […]
The post தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் – சமுர்த்தி வங்கியில் கடன் பெறுங்கள் – மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース