முத்து நகர் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக இழப்பு; 44 ஆவது நாள் தொடர் போராட்டம்

6 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடராக 44 ஆவது நாட்களாக இன்றும்(30) சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு தொடராக தங்களுக்கு நீதி வேண்டியும் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள தரக்கோரியும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.  இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் எங்களது விவசாய பூமியை தனியார் கம்பனிகளுக்கு சொளர் பவர் உற்பத்திகளுக்காக அநியாயமாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர்.இதற்காக பல முறை போராடியும் தீர்வுகளை வழங்க மறுக்கின்றனர்.  எங்கள் விவசாய […]
The post முத்து நகர் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக இழப்பு; 44 ஆவது நாள் தொடர் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース