தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்; மட்டக்களப்பில் சம்பவம்
5 view
மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர், தேர்தல் திணைக்களத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றிவந்த நிலையில் இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தலைமையக […]
The post தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்; மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்; மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
