நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது இலக்கைதெளிவுபடுத்த வேண்டும்! – திலும் அமுனுகம வலியுறுத்து
5 view
நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள். கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் […]
The post நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது இலக்கைதெளிவுபடுத்த வேண்டும்! – திலும் அமுனுகம வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது இலக்கைதெளிவுபடுத்த வேண்டும்! – திலும் அமுனுகம வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
