சர்வதேச கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு விபத்து; இரு இலங்கையர்கள் மாயம்..!
6 view
இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல், விபத்து ஏற்பட்ட இடத்தை நோக்கி தற்போது புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த மீன்பிடிப் படகு தென்கிழக்கு கடல் பிரதேசத்தில், கரையிலிருந்து சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த நான்கு மீனவர்கள், ஒரு இந்தோனேசிய […]
The post சர்வதேச கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு விபத்து; இரு இலங்கையர்கள் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு விபத்து; இரு இலங்கையர்கள் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
