யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!
4 view
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் […]
The post யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
