பெண்களை வெளிநாடு அனுப்ப முடியாது…! கட்டுநாயக்கவில் பதிவான சர்ச்சைக் காணொளி
4 view
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் ஒருவருக்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கும் இடையே நடந்த உரையாடலைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்தக் காணொளி 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்று பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். அந்தக் காணொளியில், பெண் பயணிகள் சுற்றுலா விசாக்களில் தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை, நாங்கள் உங்களைப் போக விட முடியாது, ஏனென்றால் அங்கு செல்பவர்கள் இப்போது விபச்சார விடுதிகளில் […]
The post பெண்களை வெளிநாடு அனுப்ப முடியாது…! கட்டுநாயக்கவில் பதிவான சர்ச்சைக் காணொளி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களை வெளிநாடு அனுப்ப முடியாது…! கட்டுநாயக்கவில் பதிவான சர்ச்சைக் காணொளி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
