ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் – பொலிஸ் பேச்சாளர் விளக்கம்
1 view
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பொலிஸாரால் அச்சுறுத்தல் மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பிற்காக இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு அவருக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறித்த மதிப்பாய்வும் முன்னெடுக்கப்பட்டு […]
The post ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் – பொலிஸ் பேச்சாளர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் – பொலிஸ் பேச்சாளர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
