ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது!
1 view
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது. அதேநேரம், 2024 செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக அது 300 ரூபாவை தொட்டது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையானது இன்று முறையே 300.48 ரூபாவாகவும், 308.00 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் (27) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 299.98 ரூபாவாகவும், […]
The post ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
