பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைககள் அரசியல் மயமாகியுள்ளது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!
1 view
தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல்மயமாகி காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று இன்று (28) விசேட கருத்தை முன்வைத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ் மா அதிபர் மாறிவிட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் […]
The post பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைககள் அரசியல் மயமாகியுள்ளது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைககள் அரசியல் மயமாகியுள்ளது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
