வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'; கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை
4 view
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று […]
The post வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'; கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'; கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
