கொட்டும் கனமழையில் 34 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் போராட்டம்!
8 view
கொட்டும் மழையில் 34 ஆவது நாளாக சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்தி பிரிவு ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரதமர் அலுவலக செயலாளரின் மாற்றுக் கருத்து பெரும் கவலையளிக்கிறது என முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றின் தமிழ் செய்தி பிரிவு வானொலிக்கு தொலைபேசி ஊடாக நேற்று (19)வழங்கிய பிரதமர் செயலக செயலாளர் கருத்துத் தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். முத்து நகர் விவசாயிகள் […]
The post கொட்டும் கனமழையில் 34 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டும் கனமழையில் 34 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
