திருமலையில் கனமழை; நெற்செய்கை பாதிப்பு – விவசாயிகள் கவலை!

7 view
திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்து வருவதால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  திருகோணமலையில் நெற் செய்கைக்காக விவசாயிகள் தயாராகவுள்ள நிலையில்  இன்று வரை  (20) கன மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.  தம்பலகாமம்,கிண்ணியா,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதுடன் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தாம் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை […]
The post திருமலையில் கனமழை; நெற்செய்கை பாதிப்பு – விவசாயிகள் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース