யாழில் தங்கச் சங்கிலியை அறுத்து அடகு வைத்த சந்தேகநபர் கைது
          7 view
        
        
      
         யாழ்ப்பாணம் – புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் குறித்த பெண் அந்த வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.  இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.  இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.  விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் அளவெட்டி பகுதியைச் […]
The post யாழில் தங்கச் சங்கிலியை அறுத்து அடகு வைத்த சந்தேகநபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
  
    The post யாழில் தங்கச் சங்கிலியை அறுத்து அடகு வைத்த சந்தேகநபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.

