மோசடியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்கள் – அம்பலப்படுத்தும் காவிந்த எம்.பி.
10 view
அரசாங்கத்தின் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் மோசடியான முறையில் எரிபொருள் வசதிகளைப் பெற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுக்குரிய எரிபொருள் கோட்டாவை மாத்திரமே பயன்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கோட்டாவை அமைச்சர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிக்கான எரிபொருள் கோட்டா மட்டுமன்றி தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான எரிபொருள் கோட்டாக்களையும் […]
The post மோசடியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்கள் – அம்பலப்படுத்தும் காவிந்த எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோசடியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்கள் – அம்பலப்படுத்தும் காவிந்த எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
