விசேட அலகு ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு பயிற்சிநெறி!
10 view
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட அலகுக்குரிய ஆசிரியர்களிற்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சி இன்று (18) மேலதிக மாவட்ட அரச அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரச அதிபர் கருத்து தெரிவிக்கும் போது சாதாரண பிள்ளைகளுக்கு எவ்வாறான திட்டங்களை அரசாங்கத்தின் கொள்கைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அதே அளவுக்கு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும், இவ்வாறான சகல திட்டங்களும் அரசாங்கத்தினால் […]
The post விசேட அலகு ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு பயிற்சிநெறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட அலகு ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு பயிற்சிநெறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
