போதைப்பொருள் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்!
9 view
இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது. இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் […]
The post போதைப்பொருள் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
