அடகு வைத்து மீள எடுத்த நகையில் 4 கிராம் குறைவு; களுவாஞ்சிக்குடியில் சம்பவம்!
6 view
களுவாஞ்சிக்குடியில் ஒரு நகைக் கடையில் அடகு வைத்து பின்னர் அதனை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நகைத் தொழில் உரிமையாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை(18) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். […]
The post அடகு வைத்து மீள எடுத்த நகையில் 4 கிராம் குறைவு; களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடகு வைத்து மீள எடுத்த நகையில் 4 கிராம் குறைவு; களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
