கட்டுக்கரை குளத்துக்குள் சட்டவிரோத விவசாயம்..! 17 விவசாய சங்கங்கள் வழக்குதாக்கல்
6 view
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் கடந்த காலங்களாக சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இக்குளம் கடந்த காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர் விநியோகத்துக்கு முக்கியமாக பயன்படுகிறது. ஆனாலும் சட்டவிரோதமாக குளத்துக்குள் குடியிருப்புகள் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்படுவதை பொது மக்கள் மற்றும் 17 விவசாய சங்கங்கள் இணைந்து வழக்கு ஒன்றை மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடுனர் […]
The post கட்டுக்கரை குளத்துக்குள் சட்டவிரோத விவசாயம்..! 17 விவசாய சங்கங்கள் வழக்குதாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுக்கரை குளத்துக்குள் சட்டவிரோத விவசாயம்..! 17 விவசாய சங்கங்கள் வழக்குதாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
