வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது!
8 view
வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தில் ஈடுபட்ட இருவர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் கொழும்பில் உள்ள […]
The post வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
