நாவலப்பிட்டி தொழிலாளி ஒருவருக்கு 31 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு
9 view
நாவலப்பிட்டி பகுதியில் தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்ததால், தொழிலாளி கே. கோபாலகிருஸ்ணனுக்கு 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு தொழில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஊழியர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். முருகையா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு (ஜனவசம) சொந்தமான நாவலப்பிட்டி கந்தலோயா தோட்டத்தில் கே. கோபாலகிருஸ்ணன் என்பவர் 1999 முதல் காவல் வேலை செய்து வந்துள்ளார். […]
The post நாவலப்பிட்டி தொழிலாளி ஒருவருக்கு 31 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாவலப்பிட்டி தொழிலாளி ஒருவருக்கு 31 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
