அங்கவீனமுற்ற நபர்களை தொழில் உட்புகுத்தல் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கல்!
5 view
அங்கவீனமுற்ற நபர்களை தொழிலில் உட்புகுத்தல் தொடர்பில் வெற்றிகரமாக இணைப்பு செய்யப்பட்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று வியாழக் கிழமை (16) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்களமும்,மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ஜெயிகா ஆகியவற்றின் கூட்டிணைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த இயலாமையுடைய […]
The post அங்கவீனமுற்ற நபர்களை தொழில் உட்புகுத்தல் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அங்கவீனமுற்ற நபர்களை தொழில் உட்புகுத்தல் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
