திருக்கடலூர் கடற்கரையிலிருந்த மீன்வாடி அகற்றம்!

8 view
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று (16) உடைத்து அகற்றப்பட்டது.  திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் கடந்த மாதம்  23 ஆம் திகதி குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.  இந்த நிலையிலேயே இன்றையதினம் (16) குறித்த மீன்வாடி அகற்றப்பட்டிருந்தது. இதன்போது குறித்த திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கரையோர […]
The post திருக்கடலூர் கடற்கரையிலிருந்த மீன்வாடி அகற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース