என்னை சட்டத்தரணி என நினைத்து வாதாட ஒரு பெண் அழைத்தார்; நீதிமன்றத்தில் நடந்ததை கூறிய செவ்வந்தி

7 view
கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை  ஒப்படைத்தார்என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்த மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, பொலிஸ் விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.    ​​கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு  கமாண்டோ சாலிந்துவுடன் நான் நீதிமன்றத்திற்கு வந்தேன். வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் இருந்தேன் என்று தெரிவித்தார். அங்கு […]
The post என்னை சட்டத்தரணி என நினைத்து வாதாட ஒரு பெண் அழைத்தார்; நீதிமன்றத்தில் நடந்ததை கூறிய செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース