என்னை சட்டத்தரணி என நினைத்து வாதாட ஒரு பெண் அழைத்தார்; நீதிமன்றத்தில் நடந்ததை கூறிய செவ்வந்தி
7 view
கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ஒப்படைத்தார்என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்த மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, பொலிஸ் விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு கமாண்டோ சாலிந்துவுடன் நான் நீதிமன்றத்திற்கு வந்தேன். வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் இருந்தேன் என்று தெரிவித்தார். அங்கு […]
The post என்னை சட்டத்தரணி என நினைத்து வாதாட ஒரு பெண் அழைத்தார்; நீதிமன்றத்தில் நடந்ததை கூறிய செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என்னை சட்டத்தரணி என நினைத்து வாதாட ஒரு பெண் அழைத்தார்; நீதிமன்றத்தில் நடந்ததை கூறிய செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
