போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய தாக்குதலில் நேற்று 3 பேர் காஸாவில் மரணம்
8 view
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களைத் தொடர்வதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. காஸா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நேற்றும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
The post போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய தாக்குதலில் நேற்று 3 பேர் காஸாவில் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய தாக்குதலில் நேற்று 3 பேர் காஸாவில் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
