திருடுவதற்காகவே வாடகைக்கு வீட்டை எடுத்து நோட்டமிடும் இளைஞன்; யாழில் மாயமான தாலிக்கொடி, பணம்
9 view
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 7 பவுண் தாலிக்கொடி மற்றும் 3 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் […]
The post திருடுவதற்காகவே வாடகைக்கு வீட்டை எடுத்து நோட்டமிடும் இளைஞன்; யாழில் மாயமான தாலிக்கொடி, பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருடுவதற்காகவே வாடகைக்கு வீட்டை எடுத்து நோட்டமிடும் இளைஞன்; யாழில் மாயமான தாலிக்கொடி, பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
