குப்பைகளை கொட்டுவதால் சிக்கல்; போராட தயாராகும் சாந்திபுர கிராம மக்கள்
8 view
மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவகற்றல் வாகனங்கள் கழிவுகளுடன் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மன்னார் தள்ளாடி பகுதியில் மக்கள் வசிக்காத இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், அந்த இடத்தில் அனுமதி வழங்காது தற்போது மன்னார் சாந்திபுரம் செளத்பார் தரவான்கோட்டை பகுதியின் மத்தியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு காணியில் […]
The post குப்பைகளை கொட்டுவதால் சிக்கல்; போராட தயாராகும் சாந்திபுர கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குப்பைகளை கொட்டுவதால் சிக்கல்; போராட தயாராகும் சாந்திபுர கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
