பிரதமரின் வாக்குறுதிக்கான தீர்வுக்கு நான்கு நாட்கள் மட்டுமே -29 ஆவது தொடர் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்!
9 view
விவசாய காணி அபகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கான தீர்வுக்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன என்று முத்துநகர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன்(15) புதன் கிழமை 29 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு சாதகமான தீர்வு […]
The post பிரதமரின் வாக்குறுதிக்கான தீர்வுக்கு நான்கு நாட்கள் மட்டுமே -29 ஆவது தொடர் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமரின் வாக்குறுதிக்கான தீர்வுக்கு நான்கு நாட்கள் மட்டுமே -29 ஆவது தொடர் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
